மறைக்கல்வி மாணவர்களுக்கான களஅனுபவ சுற்றுலா
புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான களஅனுபவ சுற்றுலா கடந்த மாதம் 29ஆம் திகதி நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் யாழ்ப்பாண நகரத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு புனித மரியன்னை பேராலயம்இ கொழும்புத்துறை புனித…