பேரருட்தந்தை இராயப்பு யோசேப்பு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள்
மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப்பு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 13ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…