ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
செபமாலைதாசர் சபை அருட்தந்தையும் அச்சுவேலி தோலக்கட்டி ஆச்சிரம முதல்வருமான அருட்தந்தை அலன் நிர்மலதாஸ் அவர்களின் அன்புத்தந்தையார் அருணாச்சலம் பங்கிராஸ் அவர்கள் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அருட்தந்தை அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா இறைவனில்…
