Author: admin

தஹம் செஹன திரு இருதய ஆண்டவர் இடைநிலைக் குருத்துவக் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை

யாழ்ப்பாணம் புனித மடுத்தீனார் சிறிய குருமடத்திலிருந்து களுத்துறை தஹம் செஹன திரு இருதய ஆண்டவர் இடைநிலைக் குருத்துவக் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது. குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் பொதுநிலை பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை ஆரம்பிக்கப்பட்டதன் 90ஆவது ஆண்டு நிறைவு

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் பொதுநிலை பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை ஆரம்பிக்கப்பட்டதன் 90ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு கடந்த 23ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…

ஆயருடனான சந்திப்பு

யாழ். மறைமாவட்டத்தில் பணிகளை ஆரம்பிக்கவுள்ள சொமஸ்கன் சபை அருட்தந்தையர்கள்; மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் 24ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் சபையின் மாகாண முதல்வர் அருட்தந்தை அக்னல்…

மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த 25ஆம் திகதி புதன்கிழமை கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி…

யாழ். மறைக்கோட்ட குருக்களுக்கான மாதாந்த கூட்டம்

யாழ். மறைக்கோட்ட குருக்களுக்கான மாதாந்த கூட்டம் 26ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் செபமாலை தியானம், நற்கருணை வழிபாடு, கருத்துரை என்பவற்றுடன்…