Author: admin

தொழிலாளர் தின சிறப்பு நிகழ்வு

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 01ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடற்கரை பகுதியில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து இந்நாளை சிறப்பிக்கும்…

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய திருவிழா

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை…

அக்கராயன் பங்கு உறுதிப்பூசுதல்

அக்கராயன் பங்கு மாணவர்களுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அமலமரித் தியாகிகள் சபை அருட்தந்தை சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் அக்கராயன்குளம் புனித…

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலய உறுதிப்பூசுதல்

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலய மாணவர்களுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 01ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

ஊர்காவற்துறை பங்கு உறுதிப்பூசுதல்

ஊர்காவற்துறை பங்கு மாணவர்களுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 03ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் ஊர்காவற்துறை புனித பரலோக அன்னை…