Author: admin

தாளையடி கடற்கரை புனித வேளாங்கன்னி அன்னை சிற்றாலய திருவிழா

தாளையடி கடற்கரை புனித வேளாங்கன்னி அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் அருட்தந்தை இம்மானுவேல் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் திருப்பலி நிறைவில் இவ்வருடம்…

கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய திருவிழா

கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை றாஜ் டிலக்சன் அவர்களின் உதவியுடன் 1ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம்…

பெரியகல்லாறு புனித வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் பெரியகல்லாறு புனித வேளாங்கண்ணி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ரெறன்ஸ் றாகல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 25ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி…

யாழ். மறைமாவட்ட பங்குகள் ரீதியாக சுற்றுச்சூழல் பராமரிப்பு குழுமங்கள் அமைக்க நடவடிக்கை

யாழ். மறைமாவட்ட ஆயருடனான, மறைமாவட்ட குருக்கள் மன்ற கூட்டம், கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட பங்குகள் ரீதியாக சுற்றுச்சூழல் பராமரிப்பு…

வடமாகாணத்தின் புதிய ஆளுநராக திரு. வேதநாயகன்

இலங்கை நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திரு. அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் பதிவியேற்றுள்ள நிலையில் நாட்டின் அரசியல் மற்றும் அரச நடவடிக்கைகளில் பாரிய மாற்றங்கள் நடைபெற்றுவருவதுடன் அரச அதிகாரிகளுக்கான புதிய நியமனங்களும் வழங்கப்பட்டு…