ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
யாழ். மறைமாவட்டக் குருவும் திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குனரும் கரம்பொன் பங்குத்தந்தையுமான அருட்தந்தை தயாகரன் அவர்களின் அன்புத்தந்தை சூசைப்பிள்ளை மரியநாயகம் அவர்கள் 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று இறைவனடி சேர்ந்துள்ளார். அத்துடன் யாழ். மறைமாவட்டக் குருவும் உருத்திரபுரம் ஆரோபணம் இளையோர் இல்ல இயக்குனருமாகிய…