வழிகாட்டல் செயலமர்வுகள்
யாழ். மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட வழிகாட்டல் செயலமர்வுகள் 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றன. நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட…
