பலாலி பங்கு செபமாலை பவனி
வணக்கமாத இறுதிநாளை சிறப்பித்து பலாலி பங்கில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பவனி கடந்த 31ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பவனி வளலாய் புனித மடுமாதா ஆலயத்தில் ஆரம்பமாகி பலாலி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தை…
