ஆடம்பரங்களை தவிர்த்து அர்த்தமான முறையில் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாட அழைப்பு
டிட்வா புயல் தாக்கத்தால் இலங்கையில் உருவான வெள்ளப்பெருக்கு, மண்சரிவு அனர்த்தங்களால் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை மனதில் கொண்டு வருகின்ற கிறிஸ்து பிறப்பு விழாவை அமைதியுடனும் அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாடுமாறு யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் இறைமக்களை…
