யாழ். பல்கலைக்கழக ஒளிவிழா
யாழ். பல்கலைக்கழக நல்லாயன் ஆன்மீக பணியகமும் கிறிஸ்தவ நாகரிகத்துறையும் இணைந்து முன்னெடுத்த ஒளிவிழா கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. துறைத்தலைவர் பேராசிரியர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கரோல் தீதங்கள், குழு…
