திரு அவையில் பல முக்கியமான பணிகளுக்கு பொதுநிலையினர் நியமிக்கப்பட வேண்டும்
திரு அவையில் பல முக்கியமான பொறுப்பு வாய்ந்த பணிகளுக்கு பொதுநிலையினர் நியமிக்கப்பட வேண்டும் என கூட்டொருங்கியக்க மாநாட்டின் இறுதி ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கூட்டொருங்கியக்க மாநாடு நிறைவடைந்து இம்மாநாட்டின் பயனாக வெளிவந்த இறுதி ஆவணத்தின் 77ஆம் இலக்கத்திலேயே பொதுநிலையினரின் பணி வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் திருவையின்…
