ஆயருடனான சந்திப்பு
கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல திருவிழாவில் பங்குபற்றுவதற்காக இந்நியாவிலிருந்து வருகைதந்த சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை லூர்து ஆனந்தம் அவர்கள் இலங்கை நாட்டின் நான்கு தமிழ் மறைமாவட்டங்களையும் தரிசித்த நிலையில் யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…
