மல்வம் பங்கு கள அனுபவ சுற்றுலா
மல்வம் பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைந்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா கடந்த மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் மணற்காடு புனித அந்தோனியார்…
