குவனேலியன்ஸ் சபை அருட்தந்தையர்களின் பணித்தளத்திற்கான அடிக்கல்
இந்தியாவிலிருந்து வருகைதந்து யாழ். மறைமாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குறைந்த பிள்ளைகளுக்கான பணிகளை ஆரம்பிக்கவுள்ள அன்பின் பணியாளர்கள் குவனேலியன்ஸ் சபை அருட்தந்தையர்களின் பணித்தளத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி விவேகானந்தநகரில் அமையவுள்ள இப்பணித்தளத்திற்கான…
