கொய்யாத்தோட்டம், தாழையடி – செம்பியன்பற்று பங்குகளின் மறைக்கல்வி மாணவர்களின் ஒன்றுகூடல்
கொய்யாத்தோட்டம் மற்றும் தாழையடி – செம்பியன்பற்று பங்குகளின் மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த ஒன்றுகூடல் நிகழ்வு ஆவணி மாதம் 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை செம்பியன்பற்று, குடாரப்பு புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. தாழையடி – செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்தந்தை…
