மன்னார் மறைமாவட்ட ஆயர் இலங்கை ஜனாதிபதியுடன் சந்திப்பு
மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கனியமண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளை நிறுத்தக்கோரி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஆவணி மாதம் 18ஆம் திகதி திங்கட்கிழமை…
