வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை வேதசாட்சிகளை உண்மையின் வீரர்களாக பிரகடணப்படுத்தகோரி கையெழுத்து பிரச்சாரம்
திருமுழுக்கினால் சாட்சிய வாழ்வுக்கு அழைக்கப்பட்டு மறை, உண்மை, நீதிக்காக வாழ்ந்து மரணித்த வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை வேதசாட்சிகளை உண்மையின் வீரர்களாக பிரகடணப்படுத்தகோரி கையெழுத்து பிரச்சாரம் யாழ். மறைமவாட்டத்தில் ஆரம்பிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது. சிவப்பு மறைசாட்சிகள் என்று அழைக்கப்படும் மனித உரிமைகள்,…
