இளையோர் குழுக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு
ஓவியம் வரைதல் ஊடாக இளையோரின் உணர்வுகளை அடையாளப்படுத்தி அவற்றை வழிப்படுத்தும் நோக்கில் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இளையோர் குழுக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு யூன் மாதம் 10ஆம் திகதி செவ்வாய்கிழமை கிளிநொச்சி சிவபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. “குடும்ப மைய…
