மாதகல் பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்
மாதகல் பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை றோய் பேடினன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். புனித மரியன்னை பேராலய உதவி பங்குத்தந்தை அருட்தந்தை கமல்ராஜ் அவர்களின் தலைமையில் மாதகல்…
