உலக சமாதான தின நிகழ்வு
கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் கிராமத்திலுள்ள இளைஞர் உலகம் இளையோர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட உலக சமாதான தின நிகழ்வு புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. “அமைதியான உலகத்திற்காக இப்போதே செயற்படுங்கள்” என்னும் கருப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராம இளையோர் மற்றும்…
