Author: admin

உலக சமாதான தின நிகழ்வு

கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் கிராமத்திலுள்ள இளைஞர் உலகம் இளையோர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட உலக சமாதான தின நிகழ்வு புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. “அமைதியான உலகத்திற்காக இப்போதே செயற்படுங்கள்” என்னும் கருப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராம இளையோர் மற்றும்…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி முத்தமிழ் விழா

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் முத்தமிழ் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட முத்தமிழ் விழா புரட்டாதி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்ற தலைவர் செல்வன் மைக்கல் ஜெனுசன் அவர்களின்…

சைவசமய பாட பரீட்சை பெறுபேறுகள்

கொழும்பு விவேகானந்த சபையினரால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான சைவசமய பாட பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியுள்ளன. இப்பரீட்சைக்கு தோற்றிய யாழ். மானிப்பாய் சென். ஆன்ஸ் றோக.த..க பாடசாலையின் மூன்றாம் தர மாணவிகளான மதுசிகா ஜெயக்குமார், பவிஸ்கா பாலச்சந்திரன் A+…

ஆசிரிய ஆலோசகர் திருமதி ஜெலஸ்ரினா றிச்சர்ட் றெய்மன்ட் அவர்களின் சேவைநலன் பாராட்டுவிழா

வலிகாம கல்வி வலய கத்தோலிக்க கிறிஸ்தவ பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி ஜெலஸ்ரினா றிச்சர்ட் றெய்மன்ட் அவர்களின் சேவைநலன் பாராட்டுவிழா புரட்டாதி மாதம் 24ஆம் திகதி புதன்கிழமை யாழ். மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்றது. வலிகாம கல்வி வலய…

நாவாந்துறை சென் மேரிஸ் சனசமூக நிலைய கலைவிழா

நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலய திருவிழா சிறப்பு நிகழ்வாக சென் மேரிஸ் சனசமூக நிலையத்தால் நடாத்தப்பட்ட கலைவிழா ஆவணி மாதம் புரட்டாதி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை சென். மேரிஸ் முத்தமிழ் கலையரங்கில் நடைபெற்றது. சனசமூக நிலைய கலைப்பொறுப்பாளர் திரு.…