Author: admin

அருட்தந்தை றெஜி இராஜேஸ்வரன் அவர்களின் குருத்துவ 60ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு

யாழ். மறைமாவட்ட மூத்த குருவும் யாழ். புனித மடுத்தினார் சிறிய குருமட ஆன்மீக இயக்குனருமான அருட்தந்தை றெஜி இராஜேஸ்வரன் அவர்களின் குருத்துவ 60ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு ஐப்பசி மாதம் 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாண்டியன்தாழ்வு புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெற்றது.…

சித்திரமுத்திரைகள், ஓவிய கைவினைப் பொருட்களின் கண்காட்சி

திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் சித்திரப்பாடத்தையும் ஏனைய நுண்கலைப்பாடங்களையும் பயிலும் மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் நோக்கோடு வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் சித்திரமுத்திரைகள், ஓவிய கைவினைப் பொருட்களின் கண்காட்சி ஐப்பசி மாதம் 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள…

முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை பிரசீடிய விழா

முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை பிரசீடியங்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட பிரசீடிய விழா புரட்டாதி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை முல்லைத்தீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியா ஆன்ம இயக்குனர் அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின்…

சில்லாலைப்பங்கு இளையோர் ஒன்றிய இரத்ததான முகாம்

சில்லாலைப்பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் புரட்டாதி மாதம்; 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித கதிரைமாதா ஆலய டெய்சி மண்டபத்தில் நடைபெற்றது. “உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம்” எனும் தொனிப்பொருளில் பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

ஞானஒளி பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டதன் 15ஆவது ஆண்டு சிறப்பு நிகழ்வு

கொழும்பு உயர் மறைமாவட்டத்தால் வெளியிடப்படும் தமிழ் கத்தோலிக்க வெளியீடான ஞானஒளி பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டதன் 15ஆவது ஆண்டு சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு செக்கட்டித்தெரு வேளாங்கண்ணி அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து பத்திரிகை எழுத்தாளர்கள்…