Author: admin

யாழ்ப்பாணம் புனித திரேசாள் ஆலய வருடாந்த திருவிழா

சுண்டுக்குளி பங்கின் புனித திரேசாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 04ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…

சூராவத்தை புனித திரேசாள் ஆலய வருடாந்த திருவிழா

சுன்னாகம் பங்கு சூராவத்தை புனித திரேசாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புரட்டாதி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…

புளியமுனை புனித மிக்கேல் ஆலய வருடாந்த திருவிழா

கொக்கிளாய் புளியமுனை புனித மிக்கேல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜேக்கப் யோகராஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. 25ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரி ஜொய்ஸ் மாறி அவர்கள் ஐப்பசி மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1981ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 44 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்த இவர் மன்னார் முருங்கன்,…

யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் சர்வமத மாநாடு

இலங்கை நாட்டின் ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் யாழ். மாவட்ட சர்வமத பேரவை மதங்களை இணைத்து முன்னெடுத்த சர்வமத மாநாடு ஐப்பசி மாதம் 4ம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. “தேசிய ஒற்றுமையை நோக்கி எம்மை வழிநடத்தும் சமய…