சில்லாலை பங்கின் முதியோர் தின சிறப்பு நிகழ்வு
சில்லாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட முதியோர் தின சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாலை திருப்பலியும் தொடர்ந்து…
