Author: admin

சில்லாலை பங்கின் முதியோர் தின சிறப்பு நிகழ்வு

சில்லாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட முதியோர் தின சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாலை திருப்பலியும் தொடர்ந்து…

மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை ஆசிரியர் தின நிகழ்வு

மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை ஆசிரியர் தின நிகழ்வு ஐப்பசி மாதம் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிழ்வின் ஆரம்பத்தில் ஆசிரியர்கள் ஒளி கொடுத்து…

யாழ். திருமறைக்கலாமன்ற இளையோரவை அங்கத்தவர்களுக்கான பயிற்சி பட்டறை

யாழ். திருமறைக்கலாமன்ற இளையோரவை அங்கத்தவர்களுக்கான பயிற்சி பட்டறை ஐப்பசி மாதம் 06ஆம் திகதி திங்கட்கிழமை மன்ற கலைத்தூது மணிமண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மன்ற பிரதி இயக்குநர் திரு. ஜோன்சன் ராஜ்குமார் மன்ற கலைஞர்கள் திரு. ஜேம்ஸ் ஜெயகாந்தன், கொர்னேலியு கரன்சன் மற்றும்…

உலக அமைதி தின நிகழ்வு

அமலமரித்தியாகிகள் சபையின் நீதி சமாதான நல்லிணக்க பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட உலக அமைதி தின நிகழ்வு புரட்டாதி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சி கனகபுரம் OBTEC நிலையத்தில் நடைபெற்றது. பணியக இயக்குனர் அருட்தந்தை ஜீவரட்ணம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி…

வசந்தபுரம் புனித யாகப்பர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

மணியந்தோட்டம் பங்கு வசந்தபுரம் புனித யாகப்பர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு ஐப்பசி மாதம் 04ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை வரதன் குருஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 08 சிறார்கள்…