Author: admin

யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய மாநாடு

யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சேனை மாநாடு ஐப்பசி மாதம் 11,12ஆம் திகதிகளில் தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. கொமிற்சிய ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இம்மாநாட்டை யாழ்.…

ஆயர் தியோகுப்பிள்ளை அறக்கொடை நினைவு பேருரை

ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை நினைவாக யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆயர் தியோகுப்பிள்ளை அறக்கொடை நினைவு பேருரை ஐப்பசி மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றிய…

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க திருமறைத்தேர்வு

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தால் பாடசாலை மாணவர்களுக்கிடையே வருடாந்தம் முன்னெடுக்கப்படும் கத்தோலிக்க திருமறைத்தேர்வு ஐப்பசி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்டத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட 267 பாடசாலைகளில் இடம்பெற்ற இப்பரீட்சைக்கு 14,000ற்கும் அதிகமான மாணவர்கள்…

உரும்பிராய் பங்கின் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் முப்பொன் விழா சிறப்பு நிகழ்வு

உரும்பிராய் பங்குமக்களால் முன்னெடுக்கப்பட்ட நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் முப்பொன் விழா சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

மானிப்பாய் புனித அன்னாள் ஆலய புனித மிக்கேல் வானதூதர் பீடப்பணியாளர் மன்றவிழா

மானிப்பாய் புனித அன்னாள் ஆலய புனித மிக்கேல் வானதூதர் பீடப்பணியாளர் மன்றவிழா புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை திருப்பலியும் தொடர்ந்து மாலை பீடப்பணியாளர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.…