மன்னார் மறைமாவட்ட குடும்ப பொதுநிலையினர் ஆணைக்குழுவின் சிறப்பு நிகழ்வு
யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக மன்னார் மறைமாவட்ட குடும்ப பொதுநிலையினர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 06ஆம் திகதி திங்கட்கிழமை தோட்டவெளி வேதசாட்சிகள் ஆலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…
