Author: admin

திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை

மட்டக்களப்பு மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை கடந்த 18ஆம் திகதி சனிக்கிழமை மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது. திருப்பாலத்துவ சபை இயக்குனர் அருட்தந்தை நிகஸ்டன் பீட்டர்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட சமூக…

மாங்குளம் புனித அக்னெஸ் அன்னை திருத்தல வருடாந்த திருவிழா

மாங்குளம் புனித அக்னெஸ் அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 21ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா

கட்டைக்காடு பங்கின் புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 20ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. 16ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

மன்னார் புனித செபஸ்தியார் பேராலய வருடாந்த திருவிழா

மன்னார் புனித செபஸ்தியார் பேராலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுரேந்திரன் ரெவல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 20ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. 11ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

உருத்திரபுரம் பங்கு தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு

உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு கடந்த 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கனகபுரம் புனித யூதாததேயு ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்பிய ரீதியான பொங்கல் நிகழ்வுகளும் பண்பாட்டு திருப்பலியும்…