யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் மூன்று திருத்தொண்டர்கள் 11.09.2021 சனிக்கிழமை அன்று புதிய குருக்களாக யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிராகாசம் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார்கள்.

யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் கோவிட் – 19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக ஆயர் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தால் திருச்சடங்கு திருப்பலியில் தியாக்கோன்களான யேசுதாசன் அமிர்தராஜ், பிரான்சிஸ் மனோகரன் பிரகாஸ் நிஜந்தன், வெலிச்சோர் வொலன்ரைன் மொறிஸ் ஆகியோர் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டார்கள். இப்புதிய அருட்பணியாளர்கள் இறை யேசு வழியில் நல் மேய்ப்பர்களாக பணியாற்ற வாழ்த்துக்களை தொரிவித்துக்கொள்கின்றோம்.

By admin