மாரீசன்கூடல் பங்கு வீதி சிலுவைப்பாதை தியானம்
மாரீசன்கூடல் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானம் சகாயபுரம் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி மாரீசன்கூடல், போயிட்டி, சேந்தாங்குளம் ஊடாக வாழ்வகம்…
