இளவாலை மறைக்கோட்ட பங்கு இளையோருக்கான ஒன்றுகூடல்
இளவாலை மறைக்கோட்ட பங்கு இளையோருக்கான ஒன்றுகூடல் தை மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொங்கல் நிகழ்வும், இளையோருக்கான…
