பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலையில் சுதந்திர தின நிகழ்வு
கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட இலங்கை நாட்டின் சுதந்திர தின நிகழ்வு மாசி மாதம் 04ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கையின் தேசிய…
