தாதியர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் மற்றும் தாதியர் தொப்பி வழங்கும் நிகழ்வு
திருச்சிலுவை கன்னியர்களால் நடாத்தப்படும் திருச்சிலுவை தாதியர் நிலையத்தில் தாதியர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் மற்றும் தாதியர் தொப்பி வழங்கும் நிகழ்வு மாசி மாதம் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிலைய பொறுப்பாளர் அருட்சகோதரி ஜெரால்டின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
