Month: January 2026

கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய வளாகத்தில் இயங்கும் பணியகங்களில் கடமையாற்றும் பணியாளர்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் மார்கழி மாதம் 22ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கல்வி நிலைய கேட்போர்…

“சோதி மனுவான காதை” தென்மோடி நாட்டுக்கூத்து

கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை சிறப்பித்து உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலய இறைமக்களால் மேடையேற்றப்பட்ட “சோதி மனுவான காதை” தென்மோடி நாட்டுக்கூத்து பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. தும்பளையூர்…

மறையாசிரிய நிர்வாக உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல்

மறைக்கோட்டங்களில் இயங்கும் மறையாசிரிய நிர்வாக உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு மார்கழி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறையாசிரியர்களுக்கான…

கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு SWOT Chess Academy இல் சதுரங்க போட்டி

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில் இயங்கிவரும் SWOT Chess Academy இல் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட சதுரங்க போட்டி மார்கழி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் Academy இல் கல்வி பயிலும் மாணவர்கள் பங்குபற்றியதுடன்…

ஓவியரும் சிற்பியுமான ரமணி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்

ஈழத்தின் மூத்த ஓவியரும் சிற்பியுமான வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் – ரமணி அவர்கள் மார்கழி மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். ஈழ வரலாற்றில் ஓவியம் மற்றும் சிற்பத்துறைகளில் ஏராளமான பங்காற்றிய ஓவியர் ரமணி அவர்கள் அழகியல் உதவி கல்விப் பணிப்பாளராகவும்…