கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய வளாகத்தில் இயங்கும் பணியகங்களில் கடமையாற்றும் பணியாளர்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் மார்கழி மாதம் 22ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கல்வி நிலைய கேட்போர்…
