Month: January 2026

ஆயர் பேரருட்தந்தை நீதிநாதன் அவர்கள் டி மசனெட் இறையியலக குழுமத்தினரை சந்திப்பு

இந்தியா நாட்டின் தமிழ்நாடு செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நீதிநாதன் அவர்கள் யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் டி மசனெட் இறையியலக குழுமத்தை சந்தித்து அங்கு சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுத்தார். இந்நிகழ்வு தை மாதம் 10ஆம் திகதி கடந்த சனிக்கிழமை…

மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 41ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் இலங்கை படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 41ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வு தை மாதம் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை…

யாழ். திருமறைக்கலாமன்ற பொங்கல் நிகழ்வுகள்

யாழ். திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் நிகழ்வுகள் 15ஆம் 17ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற அலுவலகத்தில் பொங்கல் நிகழ்வும் தொடர்ந்து மாட்டீன் வீதியில் அமைந்துள்ள கலைஞானசுரபி தியான இல்லத்தில் செபமாலைதாசர்…

பண்டத்தரிப்பு பங்கில் செயற்பாட்டு மகிழ்வோம் சிறப்பு நிகழ்வு

மறைக்கல்வி மாணவர்களையும் மறையாசிரியர்களையும் இணைத்து பண்டத்தரிப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாட்டு மகிழ்வோம் சிறப்பு நிகழ்வு தை மாதம் 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித பற்றிமா அன்னை மறைப்பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. அருட்சகோதரர் ஸ்டீபன்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ்…

“ஒன்றிணைந்த தலைமைத்துவம் மற்றும் உளவியல் ஆற்றுப்படுத்தல்” செயலமர்வு

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் யாழ். திருக்குடும்ப கன்னியர்மட தேசிய பாடசாலை மாணவத் தலைவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட “ஒன்றிணைந்த தலைமைத்துவம் மற்றும் உளவியல் ஆற்றுப்படுத்தல்” செயலமர்வு தை மாதம் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கோப்பாய் பிரதேசத்தில் அமைந்துள்ள அமலமரித் தியாகிகளின்…