அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வராக அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் நியமனம்
அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வராக அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் அவர்கள் தை மாதம் 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மீண்டும் நியமனம் பெற்றுள்ளார். 1989ஆம் ஆண்டு யாழ். கொழும்புத்துறை அமலமரித்தியாகிகள் சபையின் சிறிய குருமடத்தில் இணைந்து கொழும்புத்துறை புனித…
