Month: January 2026

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருக்குடும்ப விழா சிறப்பு திருப்பலி

திருக்குடும்ப விழாவை சிறப்பித்து பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் பணியாற்றும் திருக்குடும்ப சபை அருட்சகோதரிகள், பொதுநிலையினர், பிள்ளைகள் இணைந்து முன்னெடுத்த சிறப்பு திருப்பலி மார்கழி மாதம் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பலியை பங்குத்தந்தையும் சபை துணைக்குருவுமான அருட்தந்தை ஜேம்ஸ்…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய ஒளிவிழா

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய ஒளிவிழா மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் யாழ்ப்பாணம் செட்டித்தெருவில் அமைந்துள்ள திருவாசகம் மூத்தோர் இல்லத்தை தரிசித்து அங்குள்ள…

நாவாந்துறை பங்கு ஒளிவிழா

நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன. இந்நிகழ்வில்…

வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய ஒளிவிழா ஒன்றுகூடல்

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல துணைப்பங்கான வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான ஒளிவிழா ஒன்றுகூடல் மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

“துயர் சுமந்த கரைகள்” இறுவட்டு வெளியீடு

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்த நினைவாக கட்டைக்காட்டு பங்கின் சென்மேரிஸ் நாடக மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட “துயர் சுமந்த கரைகள்” இறுவட்டு வெளியீடு மார்கழி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை கட்டைக்காடு கப்பலேந்திமாதா சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது. யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய…