“சோதி மனுவான காதை” தென்மோடி நாட்டுக்கூத்து
கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை சிறப்பித்து உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலய இறைமக்களால் மேடையேற்றப்பட்ட “சோதி மனுவான காதை” தென்மோடி நாட்டுக்கூத்து பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. தும்பளையூர்…
