யாழ். மாவட்ட சர்வ மத பேரவையின் சர்வமத அஞ்சலி வழிபாடு
இலங்கை நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நலன் வேண்டியும், இறந்தவர்களுக்கான ஆத்ம சாந்திக்காகவும், புதிய வருடத்தில் இறை ஆசீர்வேண்டியும், யாழ். மாவட்ட சர்வ மத பேரவையால் முன்னெடுக்கப்பட்ட சர்வமத அஞ்சலி வழிபாடு மார்கழி மாதம் 30ஆம் திகதி செவ்வாயக்கிழமை யாழ்ப்பாணம்…
