Month: January 2026

யாழ். மறைமாவட்ட ஆயரின் புதுவருட வாழ்த்துச்செய்தி

2025ஆம் ஆண்டு, இறையருளோடுகூடிய, பல வாழ்வியல் அனுபவங்களையும், இயற்கை அனர்த்தம் உருவாக்கிய வலிகளையும், வேதனைகளையும் எமக்கு தந்து சென்றிருக்கும் ஆண்டாக அமைந்திருப்பதுடன் நம்பிக்கையின் திருப்பயணிகளாக யூபிலி அருளை நாம் பெற்றுக்கொண்டு வாழ்வில் முன்னேற இறையருளையும் வாரித்தந்த ஆண்டாகவும் அமைந்துள்ளதென யாழ். மறைமாவட்ட…

யாழ். மறைமாவட்டத்தில் சமூகதொடர்பு ஆண்டின் அங்குரார்ப்பண நிகழ்வு

யாழ். மறைமாவட்டத்தில் இவ்வருடம் கடைப்பிடிக்கப்படவுள்ள சமூகதொடர்பு ஆண்டின் அங்குரார்ப்பண நிகழ்வு தை மாதம் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. சமூக தொடர்பாடலினூடாக அமைதியின் ஆண்டை உருவாக்குவோம் என்னும் கருப்பொருளில் இவ்வருடம் யாழ். மறைமாவட்டத்தில் இவ் ஆண்டு சிறப்பிக்கப்படவுள்ளது. யாழ். புனித மரியன்னை…

யாழ். மறைமாவட்டத்தில் 2025 யூபிலி ஆண்டு நிறைவு

உலகத் திருஅவையில் அனுஸ்டிக்கப்பட்ட 2025 யூபிலி ஆண்டு நிறைவுக்கு வரவுள்ள நிலையில், இந்நிறைவு நாள் நிகழ்வுகள் யாழ். மறைமாவட்ட பங்குகளில் மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் பேராலய பங்குத்தந்தையும் யாழ். மறைக்கோட்ட முதல்வருமான…

திஸ்ஸ விகாரையை அகற்ற கோரி தையிட்டி பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் தையிட்டி பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையை அகற்ற கோரியும், திஸ்ஸ விகாரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் தை மாதம் 03ஆம் சனிக்கிழமை நடைபெற்றது. “அதிகாரத்திற்கும் அடக்கு முறைக்கும் எதிரான ஒலி”…