Month: December 2025

இலங்கையை உலுக்கிய டிட்வா புயல்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழமுக்கம் டிட்வா புயலாக உருமாறி இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பாரிய அனர்த்தங்களை ஏற்படுத்தி 100ற்கும் அதிகமான மக்களை பலியெடுத்துள்ளது. இரு காற்றுச்சுழற்சிகள் ஒன்றிணைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, 130 ஆண்டுகளின் பின் இலங்கையை…

மாவீரர்நாள் நிகழ்வு

தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்து, உயிர்களை தியாகம்செய்த மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை 27ஆம் திகதி, தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களெங்கும் தமிழ் மக்களினால் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது. தமிழர் தாயகமெங்கும் கொட்டும் மழைக்கு மத்தியிலும்…

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய நான்காம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையம் ஆரம்பிக்கப்பட்டதன் நான்காம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு கார்த்திகை மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளும் கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.…

இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி முடிவுகள்

கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமாக அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற இப்போட்டியின் தமிழ்மொழி மூலமான போட்டியில்…

பனம் விதைகள் நாட்டும் நிகழ்வு

யாழ். அமலமரித் தியாகிகளின் யாழ் மாகாண நீதி சமாதான நல்லிணக்க பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஒரு தொகுதி பனம் விதைகள் நாட்டும் நிகழ்வு கார்த்திகை மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வலைப்பாடு பிரதேசத்தில் நடைபெற்றது. பனை வளத்தை பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு…