இலங்கையை உலுக்கிய டிட்வா புயல்
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழமுக்கம் டிட்வா புயலாக உருமாறி இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பாரிய அனர்த்தங்களை ஏற்படுத்தி 100ற்கும் அதிகமான மக்களை பலியெடுத்துள்ளது. இரு காற்றுச்சுழற்சிகள் ஒன்றிணைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, 130 ஆண்டுகளின் பின் இலங்கையை…
