யாழ். மறைக்கோட்ட பீட பணியாளர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல்
யாழ். மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் பீட பணியாளர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு கார்த்திகை மாதம் 11ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. பேராலய உதவிப்பங்குத்தந்தை கிளறேசியன் சபை அருட்தந்தை இதயராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
