அருட்தந்தை செபஸ்ரி யேசு இராஜநாயகம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு
இறைபதமடைந்த யாழ். மறைமாவட்ட குருவும் அகவொளி நிலைய ஸ்தாபகருமான அருட்தந்தை செபஸ்ரி யேசு இராஜநாயகம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கார்த்திகை மாதம் 06ஆம் திகதி வியாழக்கிழமை இளாவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின்…
