Month: November 2025

வட்டக்கச்சி பங்கில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தமர்வு

கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் வட்டக்கச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தமர்வு ஐப்பசி மாதம் 26ஆம் திகதி கடந்த நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வட்டக்கச்சி பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் உதவியுடன்…

நெடுந்தீவு பங்கில் மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தினால் நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக்…

‘நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் தமிழ், சமய, சமுகப்பணிகள்’ நூல் வெளியீடு

கலாநிதி புஸ்பா கிறிஸ்ரி அவர்களின் ‘நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் தமிழ், சமய, சமுகப்பணிகள்’ நூல் வெளியீடு ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குநர் திரு. ஜோன்சன்…

சுண்டுக்குளி பங்கில் செபமாலை பேரணியும் அன்னையின் திருச்சொருப பவனியும்

வணக்கமாத நிறைவை முன்னிட்டு சுண்டுக்குளி பங்கில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணியும் அன்னையின் திருச்சொருப பவனியும் ஐப்பசி மாதம் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி புனித யுவானியார் ஆலயத்தில் ஆரம்பமாகி புனித திரேசாள்…

2026ஆம் ஆண்டு திருவிவிலிய நாட்குறிப்பேடு

யாழ். மறைமாவட்ட பாதுகாவலன் வெளியீடான 2026ஆம் ஆண்டு திருவிவிலிய நாட்குறிப்பேடு வெளிவரவுள்ளது. திருப்பாடல்களுடன் இணைந்து பாதுகாவலன் திருவிவிலிய நாட்குறிப்பேடு எனும் பெயரில் இவ்வாரம் வெளிவரவுள்ள இக்குறிப்பேட்டினை பங்குத்தந்தையர்கள் ஊடாக புனித வளன் அச்சகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பிரதியொன்றின் விலை 600 ரூபா…