சுண்டுக்குளி பங்கில் செபமாலை பேரணியும் அன்னையின் திருச்சொருப பவனியும்
வணக்கமாத நிறைவை முன்னிட்டு சுண்டுக்குளி பங்கில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணியும் அன்னையின் திருச்சொருப பவனியும் ஐப்பசி மாதம் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி புனித யுவானியார் ஆலயத்தில் ஆரம்பமாகி புனித திரேசாள்…
