யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்
யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 27ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில்…
