Month: November 2025

மன்னார் மறைமாவட்ட 2026ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு

மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு கடந்த 27, 28, 29ஆம் திகதிகளில் மன்னார் மறைமாவட்ட குடும்ப பணிகள் மற்றும் பொதுநிலையினர் நிலையத்தில் நடைபெற்றது. மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாட்டு செயலாளர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னான்டோ அவர்களின்…

கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரி “அதிபர் மற்றும் ஆசான்கள் தினம்”

யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட “அதிபர் மற்றும் ஆசான்கள் தினம்” கார்த்திகை மாதம் 01ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் அருள்முனைவர் இருதயநாதர் தயாபரன் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அன்றைய நாளின்…

யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய செபமாலைத்தியானம்

வணக்கமாத சிறப்பு நிகழ்வாக யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட செபமாலைத்தியானம் ஐப்பசி மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் வழிநடத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன்…

சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய மறைக்கல்வி கண்காட்சி

யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி கண்காட்சி ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

ஆயருடனான சந்திப்புக்கள்

இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்ற அங்கத்தவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அத்துடன் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்…