Month: November 2025

திருகோணமலை மறைமாவட்டத்தில் இறைபதமடைந்த இறைபணியாளர்களுக்கான சிறப்பு திருப்பலி

திருகோணமலை மறைமாவட்டத்தில் பணியாற்றி இறைபதமடைந்த ஆயர்கள், குருக்கள், துறவிகளை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்புத்திருப்பலி கார்த்திகை மாதம் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்ற…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

டி லா சால் சபை அருட்சகோதரர் எர்னஸ்ட் தார்சிஸியஸ் அவர்கள் கார்த்திகை மாதம் 04ம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1976ஆம் ஆண்டு மன்னார் புனித சூசையப்பர் புகுமுகு மடத்தில் இணைந்து 1985ஆம் ஆண்டு தனது இறுதி வாக்குத்தத்தத்தை நிறைவேற்றிய…

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பின் முப்பொன் விழா ஆண்டு நிறைவு நிகழ்வு

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பின் முப்பொன் விழா ஆண்டு நிறைவு நிகழ்வு ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுகிழமை யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம் மற்றும் யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் இணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வில்…

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி வேண்டியும் பாதிக்கப்பட்ட மக்களுடன் தமது உடனிருப்பை வெளிப்படுத்தியும் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றமும் யாழ். கிறிஸ்தவ ஒன்றியமும் இணைந்து முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம் ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை செம்மணி பகுதியில் நடைபெற்றது.…

யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவன இரசாயன பாவனையற்ற உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும்

உலக உணவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இரசாயன பாவனையற்ற உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும் ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடம் முன்பாக நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை…