Month: November 2025

சுன்னாகம் பங்கில் வணக்கமாத நிறைவின் செபமாலை பேரணி

சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத நிறைவின் சிறப்பு செபமாலை பேரணி ஐப்பசி மாதம் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இப்பேரணி சுன்னாகம் புனித அந்தோனியார் ஆயத்தில் ஆரம்பமாகி சூராவத்தை புனித திரேசாள்…

இளையோரவை அங்கத்தவர்களுக்கான பயிற்சி பட்டறை

யாழ். திருமறைக்கலாமன்ற இளையோரவை அங்கத்தவர்களுக்கான பயிற்சி பட்டறை கார்த்திகை மாதம் 05ஆம் திகதி புதன்கிழமை மன்ற கலைத்தூது மணிமண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மன்ற பிரதி இயக்குநர் திரு. ஜோன்சன் ராஜ்குமார் மற்றும் திரு. இரட்ணசிங்கம் ஜெயகாந்தன், திரு. தெய்வீகபாலன் சந்துரு, திருமதி…

நாரந்தனை பங்கின் செபமாலை பேரணி

வணக்கமாத நிறைவை சிறப்பித்து நாரந்தனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி ஐப்பசி மாதம் 31ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆரம்பமாகி புனித பேதுரு பவுல் ஆலயத்தை சென்றடைந்து…

சுண்டுக்குளி பங்கு கள அனுபவ சுற்றுலா பயணம்

சுண்டுக்குளி பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்கள் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ சுற்றுலா பயணம் கார்த்திகை மாதம் 01ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் மறையாசிரியர்களும் மண்டைதீவு பிரதேசத்தை பார்வையிட்டனர்.…

மன்னார் மறைமாவட்டத்தில் இறைபதமடைந்த இறைபணியாளர்களுக்கான சிறப்பு திருப்பலி

மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றி இறைபதமடைந்த ஆயர்கள், குருக்கள், துறவிகளை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்புத்திருப்பலி கார்த்திகை மாதம் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில்…