சுன்னாகம் பங்கில் வணக்கமாத நிறைவின் செபமாலை பேரணி
சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத நிறைவின் சிறப்பு செபமாலை பேரணி ஐப்பசி மாதம் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இப்பேரணி சுன்னாகம் புனித அந்தோனியார் ஆயத்தில் ஆரம்பமாகி சூராவத்தை புனித திரேசாள்…
