Month: October 2025

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

மாகாண அமலமரித்தியாகிகள் சபை குருவும், மன்னார் மறைமாவட்டம் இலுப்பைக்கடவை அந்தோனியார்புரம் பங்குத்தந்தையுமான அருட்தந்தை லூக்கால் றெஜினி யூட் அவலின் அவர்கள் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 2015ஆம் ஆண்டு குருவாக திருதிலைப்படுத்தப்பட்ட இவர் கொக்கிளாய் அமதிக்களம், ஸ்கந்தபுரம்…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி லுட்வின் கிறிஸ்ரா மரியதாஸ் அவர்கள் புரட்டாதி மாதம் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1992ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 33 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்த இவர் உரோமில்…