Month: October 2025

மன்னார் புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரி பட்டமளிப்பு

மன்னார் மறைமாவட்டம் புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரியில் இறையியல் கற்கைநெறியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு புரட்டாதி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை மறைமாவட்ட பொதுநிலையினர் குடும்ப பணியகத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…

இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலய சிறுவர் தினம் மற்றும் வாணிவிழா நிகழ்வுகள்

இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச சிறுவர் தினம் மற்றும் வாணிவிழா நிகழ்வுகள் ஜப்பசி மாதம் 01ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாஸன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களுக்கான…

சண்டிலிப்பாய் புனித சின்ன திரேசாள் ஆலய நூற்றாண்டு திருவிழா

பண்டத்தரிப்பு பங்கின் சண்டிலிப்பாய் புனித சின்ன திரேசாள் ஆலய நூற்றாண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 25ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி சனிக்கிழமை…

யாழ். போதனா வைத்தியசாலை புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய திருவிழா

யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை டினுசன் பியூமால் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 25ஆம் திகதி வியாழக்கிழமை…

மன்னார் ஆட்காட்டிவெளி புனித தோமையார் ஆலய திறப்புவிழா

மன்னார் மறைமாவட்டம் ஆட்காட்டிவெளி பங்கின் குமனாயன்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித தோமையார் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாயல திறப்புவிழா புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாந்தை மறைக்கோட்ட முதல்வரும் ஆட்காட்டிவெளி பங்குத்தந்தையுமான அருட்தந்தை யூட் குருஸ்…