மன்னார் புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரி பட்டமளிப்பு
மன்னார் மறைமாவட்டம் புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரியில் இறையியல் கற்கைநெறியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு புரட்டாதி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை மறைமாவட்ட பொதுநிலையினர் குடும்ப பணியகத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…
