நாவாந்துறை பங்கு மறைக்கல்வி ,முதியோர் தின சிறப்பு நிகழ்வு
நாவாந்துறை பங்கு மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனித நீக்கிலார் ஆலயத்தில் மறைமாவட்ட மறைக்கல்லி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக்…
