தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வு
இந்திய அரசிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வு புரட்டாதி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூர்…