Month: September 2025

ஆலடி கிராமத்தில் புனித யோசேப்பு ஆலயத்திற்கான அடிக்கல்

மானிப்பாய் பங்கின் ஆலடி கிராமத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள புனித யோசேப்பு ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 08ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. ஆலயத்திற்கான அடிக்கல்லை பங்குத்தந்தை அவர்கள் நாட்டிவைத்ததுடன் இந்நிகழ்வில்…

மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு புரட்டாதி மாதம் 11ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருவுளப்பணியாளர் சபை இலங்கை…

மாகாண மட்ட ரோபோ தொழினுட்பம் மற்றும் புத்தாக்கப் போட்டி

யாழ். மாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட ரோபோ தொழினுட்பம் மற்றும் புத்தாக்கப் போட்டி ஆவணி மாதம் 28ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணம் சென் ஜோண்ஸ் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த 10 மாணவர்கள் பங்குபற்றிய நிலையில்…

2 வயதிற்குட்பட்டவர்களுக்கான காற்பந்தாட்ட போட்டி

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டை முன்னிட்டு பல சிறப்பு நிகழ்வுகள் அங்கு முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன் ஒரு நிகழ்வாக லண்டன் மக்மிலன் ஹாட் பவுண்டேசன் ஆதரவுடன் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட 12 வயதிற்குட்பட்டவர்களுக்கான காற்பந்தாட்ட போட்டி புரட்டாதி மாதம்…

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

2025ஆம் கல்வியாண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் புரட்டாதி மாதம் 3ஆம் திகதி புதன்கிழமை வெளியாகியுள்ளன. யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய 82 மாணவர்களில் 29 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 78 மாணவர்கள் 70…