Month: September 2025

மன்னார் படுகொலைகளின் 40ஆம் ஆண்டு நினைவுநாள்

மன்னார் படுகொலைகளின் 40ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு புரட்டாதி மாதம் 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பிரான்ஸ் நாட்டின் பெல்வில் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. பிரான்ஸ் நாட்டின் மன்னார் மாவட்ட அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை…

முல்லைத்தீவு மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடல்

முல்லைத்தீவு மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடல் புரட்டாதி மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகி 14ஆம் திகதி வரை மாங்குளம் டொண்பொஸ்கோ சிறிய குருமடத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பீடப்பணியாளர் இணைப்பாளர் அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின்…

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வதிவிட பயிற்சி

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் கீழ் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இயங்கும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வதிவிட பயிற்சி புரட்டாதி மாதம் 05,06ஆம் திகதிகளில் வன்னி கியூடெக் நிறுவன மண்டபத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

லதனி சிறுவர் இல்லத்தை விசேட தேவையுடையோருக்கான இல்லமாக மாற்றும் நிகழ்வு

முல்லைத்தீவு உப்புமாவெளி அளம்பில் சுவாமிதோட்ட பகுதியில் இயங்கிவந்த லதனி சிறுவர் இல்லத்தை விசேட தேவையுடையோருக்கான இல்லமாக மாற்றும் நிகழ்வு லதனி நிறுவன இயக்குநரும் நிறுவுனருமான அருட்தந்தை நெவில் கூஞ்ஞே அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 11ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில்…

நாவற்குழி புனித அற்புத அன்னை ஆலயத்திற்கான அடிக்கல்

சாவகச்சேரி பங்கிற்குட்பட்ட நாவற்குழி பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள புனித அற்புத அன்னை ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புரட்டாதி மாதம் 08ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர்…