ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
திருவுளப்பணியாளர் சபையின் இலங்கை மாகாண முதல்வர் அருட்தந்தை கொட்வின் கமிலஸ் – சணா – அவர்களின் அன்புத்தந்தையும், ஈழத்தின் தென்மோடி கூத்துமரபின் மூத்த ஆளுமையும், திருமறைக்கலாமன்றத்தின் நாட்டுக்கூத்துப்பிரிவின் நீண்டகால வளவாளருமான திரு. அறுக்காஞ்சிப்பிள்ளை மரியதாஸ் – அண்ணாவியார் மனோகரன் – அவர்கள்…
